"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவன்!! என்னையும்
புரியவில்லைதான்
என் மனசுபுரியும்
போது !
அவனோடு!!
நான் இருக்கவில்லையென்றாலும்
அவன்!
வாங்கும் பூக்கள்
சொல்லும் என் மனசை!!
என்னும் நம்பிக்கையே
அவனுக்கும் எனக்குமான
இடைவெளி !!
Post a Comment
No comments:
Post a Comment