Thursday, 8 May 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அவன்!!  என்னையும் 

என் மனசையும்  

புரியவில்லைதான்  

என்  மனசுபுரியும்  

போது !

அவனோடு!!

நான் இருக்கவில்லையென்றாலும் 

அவன்!

  வாங்கும்  பூக்கள் 

சொல்லும்  என்  மனசை!!

என்னும்  நம்பிக்கையே 

அவனுக்கும்  எனக்குமான 

இடைவெளி !!
  

No comments: