குடிசைகள் !
சாம்பலான மண்ணில்திசைக்கு திசை
வியப்புகள் வீழ்ந்துகிடக்க
வெளிநாட்டு கலாச்சாரம்
வீதியில் நிறுத்தியதால்
விழ்ந்து அழுகின்றது
தமிழ் !
வியர்வை சிந்தும் மண்ணில்
உதிரம் பயந்தும் கண்கள்
மூடிய பூனைகள் பாலோ
தமிழ்!
முதுமைகள் வாய்திறந்தால்
வார்த்தைகள் நாறுது
வலைகளில் வீழ்ந்த மீனைப்போல்!!
நாம் படித்தும்
நாகரிகங்களை கற்றும்
திரும்பி பார்த்து திருந்திடத்தான்
திருப்பங்கள் இன்னும் காணோம்
இருந்தும் வளர்ச்ச்சியடைந்திட்டோம் !
.jpg)
No comments:
Post a Comment