அழகான நாட்களை
உருவக்கத்துடிக்கின்றேன்
ஆயுட்காலம் இழந்தபூவாய்
ஒரு சிலர் கையை பிடித்து
நடக்க ஆசை கொள்கிறேன்
முடிந்து போன பாதையில்
நின்றுகொண்டு !
மாமன் இதயத்துடிப்பை
கேட்க நினைகின்றேன்
எரிந்த சாம்பலின் முன்
முடியாதென கூறும்
இறைவன் முன்
ஒற்றை பூவை வைக்கின்றான்
நினைவு பேசும் மொழிகேட்டு!!1

No comments:
Post a Comment