Wednesday, 7 February 2024

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,


 அழகான நாட்களை 

உருவக்கத்துடிக்கின்றேன்

 ஆயுட்காலம் இழந்தபூவாய்

ஒரு சிலர் கையை பிடித்து

நடக்க ஆசை கொள்கிறேன்

முடிந்து போன பாதையில்

நின்றுகொண்டு !

 மாமன் இதயத்துடிப்பை 

கேட்க நினைகின்றேன்

எரிந்த சாம்பலின் முன் 

முடியாதென கூறும்

 இறைவன் முன்  

ஒற்றை பூவை வைக்கின்றான் 

நினைவு பேசும் மொழிகேட்டு!!1


No comments: