அழகான நாட்களை
உருவக்கத்துடிக்கின்றேன் ஆயுட்காலம்
இழந்தபூவாய்
ஒரு சிலர் கையை பிடித்துநடக்க
ஆசை கொள்கிறேன்
முடிந்து போன பாதையில்
மாமன் இதயத்துடிப்பை
கேட்க நினைகின்றேன்
எரிந்த சாம்பலின் முன்
முடியாதென கூறும் இறைவன்
மூன் ஒற்றை பூவை வைக்கின்றான்
நினைவு பேசும் மொழிகேட்டு
No comments:
Post a Comment