இதுவால் இதை காக்கமுடியும்
என்ற அதுவாய்
நாம் மாறமுடியாமல் சென்றால்
அதுவே நாம் தொலைத்து செல்லும்
அழகான வாழ்க்கை
இதுவாய் இல்லையென
விலகிச்சென்று தேடித்திரும்பிப்பார்த்து
நினைவுகள் பேசினால்
அதுவே நாம் விடுச்சென்ற காதல்
நாம் உணர்வுகளை உணரா தருணங்களே
நாம் புரியா நம் வாழ்க்கை
No comments:
Post a Comment