Saturday 3 February 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 எல்லா  சூழ்நிலையிலும்

புன்னகைக்க கற்றுக்கொண்டவள்

இப்பொது !! புன்னகைக்கு

அச்சம் கொள்கின்றாள்

இஸ்ரப்பட்டு கஸ்ரப்பட்டவள்

இப்போது !!! துக்கம் கொள்ள்

மரணம் தேடுகின்றாள்

ஒற்றை கூறைக்குள் வர்ணக்கனவு

கண்டவள் இப்போது!!

ஒட்டைக்கனவுக்குள் ஒளியற்ற

நிலவனாள்

ஒற்றை தனிமைக்குள் ஒராயிரம்

கதைபடிப்பவள் இப்போது

தனிமை கண்டால் அச்சம்

கொள்கின்றாள் ।

பூக்கும் பூக்களிடமே அன்பை

காட்டியவள் இப்போது

ஏக்கம் சொன்ன ஊமையானால்

தென்றல் கற்றுக்கு கவிதை 

சொன்னவள்  இப்போது 

சுவாசக்கற்றையே வெறுக்கிறாள்।









No comments: