"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஏனனென தெரையாமலேயே
ஓட்டம்
யாரெனத்தெரியாமலே
உறவு
வாழ்வது புரியாமலேயே
வாழ்க்கை இது
வினேனத்தெரியாமலேயே
யுத்தம்
நாம் ஏனபுரியாமலேயே
பிரிவு
Post a Comment
No comments:
Post a Comment