"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒருநாள் ஒருமுறையேனும்
என் உயிர் தேடி வாடும் உயிர்
நீயே தானடி உயிரே!!உன்னால்
பலமுறை ஏமாறும் விழியிக்குள்
தூங்காமல் தவிப்பதும் நியமடி
உயிரே।
Post a Comment
No comments:
Post a Comment