"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தொட்டுவிட்ட இதழ்களை
தொடத்துடிக்கும் உணர்வாய்
கூடி கூவி கேட்டு கூறும் இசையின்
மொழியின் வடிவில்
வாழும் கவியின் அழகில்
பேசும் காதல் நாம்
Post a Comment
No comments:
Post a Comment