Wednesday 14 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 இன்று 

பூக்கும் பூக்களுக்கு

ஏன் 

இத்தனை கர்வம் 

காதலையாய்  பூப்பதாலா  

இல்லை கதலருகாய் பூத்தலா

சின்னவர் முதல்  முதியவர்வரை 

கையில் ஏந்தியபடி

புன்னகைத்து செல்கின்றனர்

ஏக்கம் நிறைந்தவிழியில் கூட

காக்கும் பொழுதை 

இத்தனை அழகைக்கொடுக்கும்

உனைபோல வாழ 

என்ன தவம்செய்ய நான் 

காதிருக்கும் மனிதன்

கடிகாரம் தொலைத்து  விழிதேதட

பார்க்கிறேன் நடக்கும் பாதையெங்கும்

இன்று  பூமியெங்கும் 

உந்தன் அழகே  அழகு!

உன்போல்  அழகானவளாய்

பிறக்காவிட்டாலும் உன் அழகில்

நானும் கொஞ்சம் காதல் கொள்கிறேன்





No comments: