இன்று
பூக்கும் பூக்களுக்கு
ஏன்
இத்தனை கர்வம்
காதலையாய் பூப்பதாலா
இல்லை கதலருகாய் பூத்தலா
சின்னவர் முதல் முதியவர்வரை
கையில் ஏந்தியபடி
புன்னகைத்து செல்கின்றனர்
ஏக்கம் நிறைந்தவிழியில் கூட
காக்கும் பொழுதை
இத்தனை அழகைக்கொடுக்கும்
உனைபோல வாழ
என்ன தவம்செய்ய நான்
காதிருக்கும் மனிதன்
கடிகாரம் தொலைத்து விழிதேதட
பார்க்கிறேன் நடக்கும் பாதையெங்கும்
இன்று பூமியெங்கும்
உந்தன் அழகே அழகு!
உன்போல் அழகானவளாய்
பிறக்காவிட்டாலும் உன் அழகில்
நானும் கொஞ்சம் காதல் கொள்கிறேன்
No comments:
Post a Comment