"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வாழ்க்கை விசித்திரமானது
விடியுமென இரவுக்குள்
காத்திருக்க செய்து விடியாமலே
முடிகின்றது
இதில் யாரோ ஒருவராரின்
வெளிச்சத்தை எதிர்பார்த்து
நகர்கின்றது நாட்கள்!!
Post a Comment
No comments:
Post a Comment