"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒவ்வேறுமுறையும்
மழைமேகம் கடக்கையில்
ஒருமுறையாவது
என் கானலுக்குள்
தூறாதாயென
இருவிழித்துறுகின்றது
மழைமேகமாய்
Post a Comment
No comments:
Post a Comment