"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இவன் ஏன் எனக்க
கஸ்ராபடுகின்றான்
என சந்தேகம் வரவில்லை மாறாக
இவன்எப்போது
என்னை விட்டு
பிரியாபோகின்றனோ
என்ற அச்சம் வருகின்றது
இதுவரை என்னை
என் அப்பாவே
புரிந்தவராய் இருந்தார்
அதுவரையே என் சந்தோசங்களும்
இருந்தது!!!
Post a Comment
No comments:
Post a Comment