"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கனவுகள் தூக்கத்தை
துக்கிச்செல்கின்றது
நினைவுகள் உணர்வோடு
யுத்தம் செய்கின்றது உயிராட
உடல் சோர ஓடிட முடியாமலே
தள்ளாடும் கால்களுக்கு
வறுமை கொடுத்த தண்டனை
முதுமையிலும் தொலையும்
மகிழ்ச்சி!!!
Post a Comment
No comments:
Post a Comment