நம்மை நாமே அடிக்கடி
தோற்கடித்து காட்டுகின்றோம்
இந்த உலகிற்கு !!
ஒன்றை தெரிவுசெய்யவும்
தெரியாமல் ஒன்றை
முடிவெடுக்கவும் தெரியாமல்
யார்யாரோ கைப்பொம்மையாய்
அசிங்கப்பட்டுகொண்டு நம்
வரலாற்றையே தவறக்குகின்றோம்
ஒவ்வொருமுறையும்!!இங்கே
ஒவ்வொரு தனிமனிதச்செயலும்
ஒரு இனத்தின் வரலாராகமாற்ற
நினைப்பாரே ஜெயிக்கின்றனர்!!!
No comments:
Post a Comment