ஒவ்வெரு தருணங்கள்
ஓவ்வெருவரை புறிந்து கொள்ள
செய்கின்றது
உன்னை புறிந்துகொள்ள
இறைவன் தந்த தருணம் இதுவோ
உன்னை வெறுத்தே தீட்டியதுண்டு
பேசாமலே இருந்ததுண்டு
நீயாரென அறியராமலேயே
உன்னால் காயங்கள் பட்டு
அழுததுண்டு மற்றவர் சொல்லால்
குழம்பியதுண்டு என்னையே
வ்வெறுத்து தனிமையானதுண்டு இருந்தும்
இன்றுவரை உன் நம்பிக்கையை
வென்றவளாய் நான்னிலை ஆனால்
எனக்கு வழியாய் வழியில் வருகின்றாய்
என் சுமையின் வழியில் நீ நிழலாகையில்
நான் பயமிறி எழுகின்றேன்
நான் ஜெயிப்பதும் தோற்பதும்
காலம் கடந்த வரலாறு
என் வரலாற்று கல்லறையில்
நீயே புன்னகை।அப்பா
கரம்பிடித்து நடக்காத இவள்
உன் பாதச்சுவட்டுக்குள் அப்பாவை
காண்கிறாள்!!!வேடிக்கையானது
காலமும் உறவு எனக்கு।nm
No comments:
Post a Comment