Thursday 1 February 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஒவ்வெரு தருணங்கள்

ஓவ்வெருவரை புறிந்து கொள்ள

செய்கின்றது  

உன்னை புறிந்துகொள்ள

இறைவன் தந்த தருணம் இதுவோ

உன்னை வெறுத்தே தீட்டியதுண்டு

பேசாமலே இருந்ததுண்டு

நீயாரென அறியராமலேயே 

உன்னால் காயங்கள் பட்டு

அழுததுண்டு மற்றவர் சொல்லால்

குழம்பியதுண்டு  என்னையே

வ்வெறுத்து தனிமையானதுண்டு இருந்தும்

இன்றுவரை உன் நம்பிக்கையை

வென்றவளாய் நான்னிலை ஆனால்

எனக்கு வழியாய் வழியில் வருகின்றாய்

என் சுமையின் வழியில் நீ நிழலாகையில்

நான் பயமிறி  எழுகின்றேன்

நான் ஜெயிப்பதும்  தோற்பதும்

காலம் கடந்த வரலாறு  

என் வரலாற்று கல்லறையில் 

நீயே  புன்னகை।அப்பா

கரம்பிடித்து நடக்காத இவள்

உன் பாதச்சுவட்டுக்குள்  அப்பாவை

காண்கிறாள்!!!வேடிக்கையானது

காலமும் உறவு எனக்கு।nm






No comments: