"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வெண்பனி ஒன்றாய்
முன்னே சென்றவள்
பின்னே நடந்தவரை
சட்டென திரும்பிப்பார்த்தாள்
அவள் அழகில்
சாத்திரங்கள் விழுந்தது
அவள் காலடியில் !!!
பெண்ணின் அழகிற்க்கு முன்
எந்த கட்டுக்குள்ளும்
ஆண்மையை
கட்டிவைத்திட முடியா வரமே
மண்ணில் அழகிய பெண்மை!!!
Post a Comment
No comments:
Post a Comment