"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இறையே
நீயே தந்தாய்
நீயே பறித்தாய்.
நீயே எழுதினாய்
நீயே தடுத்தாய்
நீயே கருவி
இங்கே
நான் எப்படி குற்றவாளி
நீயே பதில்
நீயே கேள்வி இங்கே
விடையை என்னிடம் ஏன் கேட்க்கின்றாய்
Post a Comment
No comments:
Post a Comment