ஒற்றைபெண்ணாய்
பிறந்ததில் இத்தனை தவரா !!
எத்தனை நாட்கள் இங்கே
சுத்தமாய் தொலைந்தே போச்சி
எத்தனையே !! தடைகள்என் முன்னே
எழுந்திட முடியா
எரிமலையாய் எழுகின்றது!!
உன்னால் முடியாதென
உச்சரிக்கும் ஓலியின் சத்தமே
என் உறக்கத்தை பறிக்கின்றது
இருந்தும் பாதம் முன்னே வைக்கின்றேன்
பின்னே என்னை வைத்தே!!!
.jpg)
No comments:
Post a Comment