"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
முதுமைக்காலம்.
நம்மை அதிகம்
சிந்திக்க செய்கின்றது
நாம் மற்றவருக்காய்
பார்த்து பார்த்து சிந்தித்து
செய்யும் நல்லவைகள் யாவும்
யாரும் தனக்காய் செய்யாத போதே
முதுமை சந்தித்து
சிந்திக சொல்லும் நம்மை!!!
Post a Comment
No comments:
Post a Comment