"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நமக்காக சிந்திக்க தவறினால்
முதுமைக்காலம்.
நம்மை அதிகம்
சிந்திக்க செய்கின்றது
நாம் மற்றவருக்காய்
பார்த்து பார்த்து சிந்தித்து
செய்யும் நல்லவைகள் யாவும்
யாரும் தனக்காய் செய்யாத போதே
முதுமை சந்தித்து
சிந்திக சொல்லும் நம்மை!!!
Post a Comment
No comments:
Post a Comment