"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
திரும்பிபார்க்கின்ற
என்னை
எப்படிபார்த்தாலும்
ஒற்றை துளியே நிற்காமல்
விழுகின்றதை கண்கள்
சொல்லாமல் சொல்லிசெல்லுகின்றது
இருந்தும் என்னிலும் உண்டு
கற்பனைகைக்குள் அடங்கிடா
கனவுகள்
கையேடு எடுத்திடமுடியாமல்!!!
Post a Comment
No comments:
Post a Comment