எப்போதெல்லாம்
ஒரு வெற்றிட ஏமாற்றத்தடுமாற்றதை
அடைகின்றேனே
அப்போதெல்லாம்
ஒரு அனாதையைபோல் தனியாகின்றேன்.
எப்போதெல்லாம்
ஓரு துணையற்ற போராட்டத்திற்க்குள்
நடக்கின்றேனே
அப்போதெல்லாம்
என் கண்கள்
தேடும் தூரம் வரை ஒரு நிழல் கூட
துணையானதில்லை
எப்போதெல்லாம்
என் கற்பனைகள் புன்னைக்கின்றதோ
அப்போதெல்லம்
வாழ்க்கைக்கு நடுவே பல விம்பத்துகள்
புன்னகைக்கின்றது
எப்போதெல்லாம்
பொய்களை நம்பிஏமாறுகின்றேனே
அப்போதெல்லாம்
அன்பிற்க்கும் எனக்கும் நடுவே
ஓரு அவநம்பிக்கை யுத்தம் நடக்கின்றது!!
No comments:
Post a Comment