பூக்களின் பனித்துளி
விழும் வரைபனித்துளியேடு காதல்
பருகிடும் சூரியன்
தாகம் உள்ளவரை நீரோடு காதல்
பூமிக்கு மழைத்துளியின்
தேவையால் மழையோடு காதல்
தேடிய உடல் அழகினேடு
சேர்ந்தே பிறக்கவும் இறக்கம் காதல்
பூவைத்தீ சுட்டுவிட்டால்
வண்டிற்கு தேனேடு காதல்
கல்லறையுமில்லையென்றால்
காகிதம் குப்பையேடு காதல்
மண்ணிலுள்ள உயிருக்கு மட்டும்
மண்ணில் இல்லா மரணமே காதல்!!!
No comments:
Post a Comment