பூக்களின் பனித்துளி
விழும் வரைபனித்துளிபருகிடும் சூரியனுக்கு
பனித்துளியோடு
காதல் !!வெப்பத்தின்
சூடுதொடும்வரை வீசும்
காற்றின்வெப்பத்தின்
தாகத்திற்கு நீரின்மேல்
காதல்!!
தோகைக்கு ஆசையின்
தேவையுள்ளவரை மயிலுக்கு
மழையோடு காதல்!!
தேடிய உடல் அழகினேடு
தேவைகொள் தேடளுக்கு
இருளோடு காதல் !!
சேர்ந்தே பிறந்திறந்து
பிறவாமல் பூக்கும் பிறப்பிற்கு
காமத்தோடு காதல் !!
பூவைத்தீ சுட்டுவிட்டால்
சாம்பல் மேல் கூடும் வண்டிற்கு
தேனேடு காதல்!!
கல்லறையுமில்லையென்றால்
காகிதம் குப்பைமேல்
மனிதனுக்கு காதல்!!
மண்ணிலுள்ள உயிருக்கு மட்டும்
மண்ணில் இல்லா மரணமே காதல்!!!
.jpg)
No comments:
Post a Comment