எத்தனை தடைகள்
வந்தாலும்
உடைத்திடவே
நினைக்கின்றேன்
ஆனால்
கொஞ்சமும் மாறமல்
வாழ்வும் தடுமாறியே
ஏங்கிடுது
ஒற்றை கைகூட
தடுத்திட இல்லாமல்
மனசு ஏங்கிடும்
பொழுதெல்லாம்
தனிமையை
தலையணையாக்கியே
உறக்கம் விழித்திடுது
இல்லையென்ற ஓன்றையே
தேடிதுடிப்பதும்
ஏமாந்தே ஒய்ந்து
கிடப்பதும் இழப்பால்
கிடைத்திட துயரத்தால்
மனசு அழுதிட
இதயம்வலிகிறதே தானாய்!!!

No comments:
Post a Comment