Friday 22 September 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 எந்தனை தடைகள் வந்தாலும்

உடைத்திடவே நினைக்கின்றேன்

ஆனால் கொஞ்சமும் மாறமலே 

வாழ்வும் தடுமாறியே ஏங்கிடுது 

ஒற்றை கைகூட தடுத்திட இல்லாமல்

மனசு ஏங்கிடும் பொழுதெல்லாம்

தனிமையை தலையணையாக்கியே

உறக்கம் விழித்திடுது

இல்லையென்ற ஓன்றையே 

தேடிதுடிப்பதும் ஏமாந்தே  ஒய்ந்து

கிடப்பதும் இழப்பால் கிடைத்திட

துயரமென்றாலும் மனசு அழுதிட

இதயம்வலிகிறதே தானாய்!!!


No comments: