நம் கனவுகள் ஆசைகள்
ஓரு கற்பனை உலகத்தேட
நிழலாய் மறைந்தே
வாழும் போதுதான்
நியவாழ்க்கை
வெறுபில் விழுகின்றது
நம் நம்பிக்கை
ஓருவர் தூக்கியுடைத்த
பொம்மைபோல்
சிதறிவிழுந்திடும் போதே
நம் மனசு உறைந்து விடுகின்றது
விழிகள் அசைகையில்
விம்பங்கள் தோன்றினாலும்
உயிரற்ற விம்பமே வந்து
மறைகின்றது
தோற்றதைவிட வலி
தோற்கடித்தவர் தந்த
ஏமாற்றதின் வலியே
பெரிய பறையின் சுமையாகின்றது!!!
No comments:
Post a Comment