நம் !
கனவுகள் ஆசைகள்
ஓரு!
கற்பனை உலகத்தின்
நிழலாய் மறைந்தே
வாழும் போதுதான்
ஒரு !
நியவாழ்க்கை
வெறுபில் விழுகின்றது
நம்!
நம்பிக்கையை
பொம்மைபோல்
தூக்கியெறிந்து உடைத்திடும்
போதே மனசு சிதறிவிழுந்து
உறைந்து விடுகின்றது!
நம்!
கனவுகள் ஆசைகள்
விழிகள் அசைகையில்
விம்பங்கள் தோன்றினாலும்
ஒரு !
உயிரற்ற விம்பமே வந்து
மறைகின்றது
தோற்றதைவிட வலி
தோற்கடித்தவர் தந்த
ஏமாற்றதின் வலியே
பெரிய பறையின் சுமையாகின்றது!!!

No comments:
Post a Comment