அவள் தலையாடி
உதிர்ந்த மலர்கள்
தன்னை தொட்டாலே
கருகிவிடுவேன் என்றது
அவள் முகமுதிர்ந்த மங்களமே
அவளை அமங்களம்
என்றே தள்ளி நில்றென்றது
அவள் உடல் வளைந்து அழகான பட்டே
அவள் உள்ளமறந்தே தீயேடு
சாம்பலானது
அவள் நடந்த தெருவே அவள் பதம்
பட அஞ்சியே விழிகள் முடிட
அவள் தன்னை வெறுத்து
சிறைபட்ட இருளே அவள் வாழ்வின்
துணையானது !!!
No comments:
Post a Comment