"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் தோல்விகளுக்குள் எத்தனை
காரணமும் இருக்கலாம் ஆனால்
இற்றைவரை என்னை நம்பியே
ஏற்றிவிட ஓற்றை கரம் இல்லா தோல்விகளே
அதிகம் இது விதியே இல்லை
என்பிறப்பின் தண்டனையே அறியேன்
Post a Comment
No comments:
Post a Comment