"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தோல்வியால் பறிபோன ஆசை
அலைமோதி அலைமோதி
மனசுடைக்க தனிமைகொண்டு
உறக்கம் தொலைந்த நிமிடம்
வெற்றி கிண்ணமாய் மரணத்தை
தூக்கிதரும் நெடி உயிர்ப்பாரத்தை
உடல் சுமக்க மறக்கின்றது!!
Post a Comment
No comments:
Post a Comment