Saturday 1 May 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 நேசத்தால்   இழந்த மகிழ்ச்சி 

 இதயம் துடிப்பதை 

உணர்ந்திடா உணர்ச்சியிடம்

சிறைபட்ட விருப்பமாய்  அசையாதே

நிக்கின்றது காலத்தை
மறந்தே

No comments: