"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கைதொட்டு
கைபிடித்து கைசேர
கைப்பிடிதூரமே இடைவெளி
நேசத்திற்கு
நேசத்தின் கையில்
நம்பிக்கையுண்டேனில!!
உயர்வும் தாழ்வும்
நம்பிடா மனிதனின் நேசத்தில்
தன்நம்பிக்கையே சிறந்த உயரம் !!
Post a Comment
No comments:
Post a Comment