Sunday, 30 May 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 எழுதிய எழுத்தில் 

நீ படித்திட மறந்த

பக்கத்தில் 

என் உயிரின் ஓசை

 உன் வாசத்தில்

பூத்திட்டு வாடியதால்

 மலரந்திட முடியாமல் 

உதிர்கின்றது தானாய் 

 இது காலதேவனின் 

கண்ணீர்தடகத்தின்

வெண்தாமரைதான் நானோ  !!!

No comments: