Sunday 30 May 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 எழுதிய எழுத்தில் நீ படித்திட மறந்த

பக்கத்தில் என் உயிரின் ஓசை உன் வாசத்தில்

பூத்திட்டு வாடியதால் மலரந்திட முடியாமல் 

உதிர்கின்றது இது காலதேவனின் கண்ணீர்தடகத்தின்

வெண்தாமரைநே!!!

No comments: