Sunday 2 May 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல். ......................,


 ஓன்றைச்சொல்   ஏங்க 

பேசும்மொழியின் தவமிருப்பில் 

ஓரு கோடியுகத்தின் வசத்ததை

நீ   தந்தாய்  காதலாய்

இரு மனம்  புரிதலை ஓருமனதாக்கி 

 வானில் பூத்தாய்  என் 

ஆசை கனவாய்! 

உன்  கைபிடித்த கையில்

 அழகாய் பூத்த என் காதல்  

உன்னேட  இதயத்துடிப்பில்

 பிரித்து பார்த்திட

 பிரிவுகள் உண்டென 

பலர்  உருட்டிய போதும் 

பிரிந்திடா  பிரிவில்

   உறுதியாய் நின்றாய் 

 உன் உயரத்தில் உயர்த்தது 

நம் காதல் தடையுடைத்தே!!!

ஏழ்மைக்கும் உயர்வுக்கும் 

உண்டான துரம் கைதொடும்  

இடைவெளியேயென நீ 

கைபிடித்தே   சொன்ன 

கண்சிமிட்டும் நிமிடமே

இந்த உலகத்தின் அழகான 

நிமிடமானது என் வாழ்வில்!!!


No comments: