"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எப்ப வோ கிறுக்கிய கிறுக்களில்
ஓற்றைசொல் புன்னகைக்க எத்தனை
சந்தோஷம் ஒற்றைசொல்லுக்கு அர்தங்கள்
தொலைத்த மொளனத்தை போல புன்னகையேடு
என்னை வரவேற்கின்றதே சந்தோஷமாய்
Post a Comment
No comments:
Post a Comment