Friday 28 May 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 பெண்னென    ஏன் பிறந்தோம்

பிறவிப்பயனா.  பாவத்தின்  பலனா

ஆண்மையின் சொருக்குக்குள  அடைபடவா

ஆணவத்தால  அடுத்தவரை அழித்திடவா

உயிரை காத்திடவா  உணர்வுக்குள் சிக்குண்டு

உயிருள்ளவரை அழுதிடவா 

No comments: