பெண்னென!!!
நாம் ஏன் பிறந்தோம்
பிறவிப்பயனா.பாவத்தின் பலனா
ஆண்மையின்!!!
சொருக்குக்குள் அடைபடவா
ஆணவத்தால !!!
அடுத்தவரை அழித்திடவா
உயிரைக்காத்திடவா
உணர்வுக்குள் சிக்குண்டு
உயிருள்ளவரை அழுதிடவா!
பெண்னே நம் பிறப்பென்ன
வாழ்வென்ன புரிந்தும்
புரியாமல் சிலந்திவலை
உணவாகின்றது வாழ்க்கை !!
.jpg)
No comments:
Post a Comment