வில்லின் நடுவே
ஓரு வண்ணம் தொலைந்த
இடத்தில்
என்னை தொலைத்தேன்
அந்த வண்ணமாய்!!!
ஆச்சரியத்தில் ஆதவன்திகைக்க
கார்மேகம் மறைத்திட்டடு
என்னை நனைக்க
மழைதுளி சினுங்களில்
சின்னக் கோவம் என்னுள் தோற்க
சில்லென்று மலர்ந்தது உடல்!!!
மெல்ல உடைகள் என்னில் உறைய உள்ளேயெருயுணர்வு
பெண்மையை தொட்டெழுப்ப
கண்கள் தேடமுதல்
மறைந்தேன் வானவில்லின்
வண்ணத்திற்க்குள்!!!
No comments:
Post a Comment