"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன் பார்வையின் அர்த்தங்கள்
புரியாமலே உன்னை கடந்து சென்றேன்
வெகுதூரம் யாரேயெருவன் உன் பார்வையின்
அர்த்தையுணர்த்திய போதே புரித்தது எனக்கு
கோவமாய் திரும்பினேன் தூரமானாய்
எனக்கு நீ
Post a Comment
No comments:
Post a Comment