"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன் பார்வையின் அர்த்தங்கள்
புரியாமலேயே !
உன்னை கடந்து
சென்றேன்
வெகுதூரம்
யாரேயெருவன் உன் பார்வையின்
அர்த்தையுணர்த்தியபோதே
புரித்தது எனக்கு
கோவமாய் திரும்பினேன்
தூரமானாய் எனக்கு நீ!!
Post a Comment
No comments:
Post a Comment