Sunday 2 May 2021

குட்டிக்குட்டிச் சாரல்......


 உன் பார்வையின்  அர்த்தங்கள்

புரியாமலே உன்னை கடந்து சென்றேன்

 வெகுதூரம் யாரேயெருவன் உன் பார்வையின்

அர்த்தையுணர்த்திய போதே புரித்தது  எனக்கு

கோவமாய் திரும்பினேன் தூரமானாய்

எனக்கு நீ


No comments: