"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன்னிடம் கண்ட வாழ்வை உன்னோடே
அனுப்பியதால் என்னிடம் எதையும் இழக்கவில்லை
என் தனிமைக்குள் உன் பாதச்சுவடுகள் மட்டும்
அழியவில்லை !!!
Post a Comment
No comments:
Post a Comment