Monday, 10 May 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 அமைதியுடையும் போது

 தனிமை தான் 

கற்று தரும்  நிஜங்களை 

மகிழ்வை ஏந்திட

 கூடவே பலர்  நின்றாலும்

வலுவிழக்க செய்துவிடுகின்றது 

வலியின் தனிமை


No comments: