Sunday 9 May 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 அழகிய பூவென்றை கையில்யெடுத்து

அழகான வாழ்வை அடைந்தபோது

சொந்தமான கண்ணீர்துளி  சிறைபிடித்தது

அழகிய வாழ்வை  விதியெனும் வடிவில்

சிந்தைகலங்க  சித்திரமானது

காலம்  சிதைவின் முடிவில் கனவின் கனவு

கனவாய் மறைய      மலர்த்து சிரிக்கும் ரோஜவின் வடிவாய் இறத்தே வாழுது தாயின் தாய்மை!!!!

No comments: