Saturday 29 May 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஒசையின்றி கனவு 

வாசம் செய்யும்  இரவு 

தூக்கம் மறந்த நிலவு  

கூட க்கதைகேட்கும்

வெளியில் தெரியா இருளும் 

உருவம் மறைக்கும்

  திரையாய் மாறும்

மனதின் வலியே 

நிலவின் கண்ணீராய் மறைய

விடியும் பொழுது 

அழுதவிழியுறங்கலாச்சி

மீண்டு கனவு 

தோன்ற வருடங்கள் 

பல மாயமாய் மறையலாச்சி!!

No comments: