"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஆழத்தின் நேசத்தில்
மலர்கின்ற அன்பில்
அழகாய் பூக்கி்ன்ற உறவிற்கு
புரிகின்ற உணர்வால்
அழகாகின்றது வாழ்க்கைத்தோட்டம்
அந்த வாழ்க்கைக்குள் பூக்கும்
உறவிற்கு தான் தெரியும்
கைபிடித்த கையின்
சந்தோஷத்தின் சந்தோஷம்
எதுவென்று!!
Post a Comment
No comments:
Post a Comment