ஓற்றைக்கற்பனையில் மறந்து
போகின்றது வாழ்கையின் நிஜங்கள்
அச்சச்சே !சிந்தனை கடலில் சந்தங்களையும்
காணேமே !எப்பப்ப விடியலை காண்கின்றது
வாழக்கை கொஞ்சம்வெளிச்சங்களை பார்த்திட !
விட்டு விட்டு வரா மகிழ்சியினை எப்பவாவது
தேடிபார்க்கட்டுமே மனசு. அப்பவாது
உயிரின் உணர்வு புரிந்திடுமா கற்பனைக்கு!!!
No comments:
Post a Comment