Sunday, 7 February 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஓற்றைக்கற்பனையில்  

மறந்து போகின்றது

 வாழ்கையின் நிஜங்கள்

அச்சச்சே !

சிந்தனை கடலில்

 சந்தங்களையும் காணேமே !

எப்பப்ப!

 விடியலை காண்கின்றதோ 

வாழக்கை!  அப்பப்ப 

கொஞ்சம் வெளிச்சங்களை 

 பார்த்திடடுமே  ! 

விட்டு விட்டு வரா 

மகிழ்சியினை 

எப்பவாவது

தேடிபார்க்கட்டுமே மனசு!

அப்பவாது

உயிரின் உணர்வு 

புரிந்திடட்டும் 
கற்பனைக்கும் !!!





No comments: