Sunday 7 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஓற்றைக்கற்பனையில்  மறந்து

போகின்றது வாழ்கையின் நிஜங்கள்

அச்சச்சே !சிந்தனை கடலில் சந்தங்களையும்

காணேமே !எப்பப்ப விடியலை காண்கின்றது

வாழக்கை கொஞ்சம்வெளிச்சங்களை  பார்த்திட ! 

விட்டு விட்டு வரா மகிழ்சியினை எப்பவாவது

தேடிபார்க்கட்டுமே மனசு. அப்பவாது

உயிரின் உணர்வு புரிந்திடுமா கற்பனைக்கு!!!





No comments: