கண்ணே கனவே கனவின்
உயிரே! கண்மூடா நிலவே
கண்மணி வடித்த
வண்ணத் தோப்பின்வான்மயிலே
பென்மயில் கூவுவிட
சில்லென தொட்டாடும்
மழைச்சாரல் தென்றலே !
நின்துணை
கைபிடியின் கற்சிலையும்
புன்னகைக்கும் பென்மனமே
என் உள்ளம் சொந்தம்
கொண்ட உலகின் அழகோவியமே !!
வாடும் சொற்களுக்குள்
வாடா துடிப்பு நீயே !!!
.jpg)
No comments:
Post a Comment