"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கண்ணே கனவே கணமூடா நிலவே
கண்மணியில் . வண்ணவடித்த வான்மயிலே
பென்குயில் தோப்பின் மழைச்சாரலே
சில்லென தொட்டாடும் தென்றலே
நின்துணை கைபிடில் கற்சிலையும்
புன்னகைக்கும் என்உள்ளத்தை சொந்தம்
கொண்ட பெண்மனம். நீயே உலகின் அழகே!!
Post a Comment
No comments:
Post a Comment