Thursday, 4 February 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கண்ணே கனவே கனவின் 

உயிரே! கண்மூடா நிலவே

கண்மணி வடித்த 

 வண்ணத் தோப்பின்  

 வான்மயிலே 

பென்மயில்   கூவுவிட

சில்லென  தொட்டாடும் 

மழைச்சாரல்  தென்றலே !

நின்துணை

 கைபிடியின்  கற்சிலையும் 

புன்னகைக்கும் பென்மனமே 

 என்   உள்ளம்  சொந்தம்

கொண்ட   உலகின் அழகோவியமே !!

வாடும்  சொற்களுக்குள்

வாடா துடிப்பு  நீயே !!!

No comments: