Thursday 4 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 கண்ணே கனவே  கணமூடா நிலவே

கண்மணியில் .   வண்ணவடித்த வான்மயிலே

பென்குயில் தோப்பின்   மழைச்சாரலே

சில்லென தொட்டாடும் தென்றலே

நின்துணை கைபிடில் கற்சிலையும் 

புன்னகைக்கும்   என்உள்ளத்தை சொந்தம்

கொண்ட பெண்மனம். நீயே    உலகின் அழகே!!

No comments: