"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
யாரே தோற்ற கற்பனை என்னிடம்
சொன்னது நித்தம் தோற்றும் நின்று
போராடும் உன்னை பிடிக்கின்றது என்று
புன்னகையோடு கையோடு பற்றிகொண்டேன்
கற்பனையை நின்றாடும் நிழலாகி!!!
Post a Comment
No comments:
Post a Comment