Tuesday 2 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உனக்கான நானென நம் வாழ்கையின்றி

உன்னால்   நான் தொலையும போதே

என்னில்தோன்றும கோவங்கள் உனக்குள்

காயங்களாகின்றது அது உன் முகத்தின்

பொய்களை சாடுவதால். என் முகம் வெறுப்பாகின்றது

உனக்குள என்னை வைத்து சிந்தித்தால் என்

கோவம் புரிந்திடும் நம் வாழ்விற்குள் நாமே தீர்வாகலாம்

No comments: