Wednesday 3 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உன்னோடு இணையாவிதி

பிறவிகளை கடந்தும் மாறதென

என்னோடு எழுதியதே விதி உன்னையிழந்தே

தனியாய் நிக்கின்றேன்!!!

No comments: