Monday 8 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 எந்தன்  வலிகளை  ஏந்திய

உந்தன் உருவத்தை  பார்த்திடும் போதே

என்  அகத்தின் வழியால்   இதழ்  மலர்கின்றது

புன்னகையாய் !!!

No comments: