"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எந்தன் வலிகளை ஏந்திய
உந்தன் உருவத்தை பார்த்திடும் போதே
என் அகத்தின் வழியால் இதழ் மலர்கின்றது
புன்னகையாய் !!!
Post a Comment
No comments:
Post a Comment