Monday, 8 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

எந்தன்  வலிகளை

ஏந்திய
உந்தன் 

உருவத்தை  பார்த்திடும் 

போதே!என்  

அகத்தின் வழியால்   

இதழ்  மலர்கின்றது

புன்னகையாய் !!!


No comments: