"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன்னால் கற்றிட்ட பாடத்தை
உலகில் யாரிடமும் கற்றிடவில்லை
தவறுக்குள் ஞாயம் சொல்லும் அற்புத்தில்
இருந்தே என் தவறுகளை திருத்திகொண்டேன்
Post a Comment
No comments:
Post a Comment