திரும்ப திரும்ப பார்கின்றேன்
ஓரு கடந்த காலத்தை கையோடு
எடுத்திட முடியா கைவிட்டு போன தந்தையின்
நிழலில் கண்மூடிய சுகமா வாழ்வின் சந்தோஷமாய்!
திருப்பி திருப்பி தேடுகின்றேன் அந்த. இடத்தின்
இடைவெளியினை விம்பமாய் அவரே மாறாதே
தோன்றிட !!! மாறதே தோன்றும் இந்த உணரவின் பெயர் காதலா!!
No comments:
Post a Comment