"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உந்தன் கோவத்தில் வந்த மொளனத்தில்
எந்தன் நேசங்கள் விளையாடு உன்னேடு
நீ சிலைபோல் நின்றாலும் உன் கண்கள்
என்னை ரசிப்பதை என் கண்களிடம்
காட்டிக் கொடுக்கின்றதே உந்தன் நேசம்
Post a Comment
No comments:
Post a Comment