"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தேற்கடித்த பின்னர் தான்
தேல்வினை கண்டேன் நானாக
தோற்றதை விட ஏமாற்றி தோற்கடித்ததே
எனக்கு பெரிய தண்டனையானது
சற்றே நின்ற சிந்தித்தேன் உன்னை
உருவாக்கிட முடியாமலே தோற்கடிக்கபட்டாய்
என்றது சிந்தனை!
Post a Comment
No comments:
Post a Comment